Power cut in Trichy on 26-OCT . No Water supply on 27-OCT

 மின்வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் – மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்து இருக்கும் நீர்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர்சேகரிப்பு நிலையங்களுக்காக இருக்கின்ற ஸ்ரீரங்கம் 110/11K V துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் 26.10.2023 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeganathapuram 

Sangiyandapuram Old, Kallukkuzhi New, Kallukkuzi Old, Devadanam Zone-2 Virakupet New, Zone-1 Melur, Devi School, Balaji Avenue, Periyar Nagar, TV Temple, Ammamandapam, ABIEA Nagar, Zone-2, Sangiyandapuram New, Sundaraja Nagar New , Sundarajapuram Old, Kajamalai New, Zone-3 Ariyamangalam Village, Ariyamangalam Ukkadai, South Ukkadai, Jeganathapuram New, Jeganathapuram Old Malayappa Nagar Old, Railnagar New, Railnagar Old,



முன்னாள் ராணுவத்தினர் காலணி புதியது
மகாலெட்சுமி நகர், முன்னாள் ராணுவத்தினர் காலணி புதியது, MK.கோட்டை செக்ஸன் ஆபிஸ், M K.கோட்டை நூலகம், பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, பொன்மலைப் பட்டி, ஐஸ்வர்யாநகர், மண்டலம்-4 ஜே.கே. நகர், செம்பட்டு, காமராஜ் நகர், LIC காலனி புதியது. M K. கோட்டை நாகம்மை வீதி, முன்னாள் ராணுவத்தினர் காலணி பழையது,

THENDRAL NAGAR
Thendral Nagar New, Thendral Nagar Old, Ananda Nagar, LIC Colony Old, K. sathanur , Viswanathapuram, Subramania Nagar, V.N. NAGAR NEW, V.N. Nagar Old, Sathyavani Muthu KK Nagar, Thendral Nagar EB colony, Subramania Nagar New, Subramania Nagar Old, K. sathanur, Panjapur, Amman Nagar, Kavibharati Nagar, Edamalaipatti pudur New, Kajamalai Old, kirapatti new


குடிநீர் விநியோகம் நடைபெறாது
ஆனந்தம் நகர், கிராப்பட்டி பழையது, அன்புநகர் பழையது, உறையூர் பழையது, அன்புநகர் புதியது, ரெங்காநகர், மண்டலம்-5 மங்கலம் நகர், சிவாநகர், உறையூர் புதியது, பாத்திமா நகர், ரெயின்போ நகர், செல்வாநகர், பாரதிநகர் மற்றும் புத்தூர் பழையது ஆகிய உயர் நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு 27-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது.

குடிநீர் வினியோகம்
மறுநாள் 28-ந் தேதி அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொது மக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post