திருச்சிராப்பள்ளியில் ஒரு சில இடங்களில் நாளை (16.12.2020) மின் தடை,குடிநீர் கட்

ஸ்ரீரங்கம் துணைமின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( 16.12.2020 ) அன்று காலை 9.45 மணி முதல் மாலை 5.00மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.


ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட

 சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மஹாலக்ஷ்மிநகர், நேருஜிநகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில்நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம்,

பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் இராணுவத்தினர் காலணி, விவேகானந்தநகர், ஜே.கே நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்தியசிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலையப்பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும்


கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களாநகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போநகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைபட்டிப்புதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான்நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில்


 நாளை ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் ( 17.12.2020 ) அன்று வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post